332
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக புதுச்சேரி, ஏனாம் பகுதியை ஒட்டியுள்ள பத்ராச்சலம், தவிலேஸ்வரம் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கோதாவரி ஆற்றில் வெள்ளப் ...

1612
ஆந்திர அரசின் திறமையின்மையால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக, முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். பருவம் தவறி பெய்த மழையால் ஏராளமான...

3361
ஆந்திரா கோதாவரியில் தாடே பள்ளிகுடம் பகுதியைச் சேர்ந்த ரவி, குவைத்தில் வீட்டு வேலை செய்யும் மனைவி செலவுக்கு பணம் அனுப்புவதில்லை என தனது 2 பெண் குழந்தைகளை துன்புறுத்தி வந்துள்ளார். குடிபோதையில் தனது...

4382
ஆந்திர மாநிலத்தில் கோதாவரி நதியில் கரையோரம் இருந்த கோவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.  மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த ...

5642
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அருகே ஆறு மாடுகளை அடித்து கொன்ற புலியை பிடிக்கும் பணியில் 120க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  சர்பவரம் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 10 ந...

5490
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தனியார் பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் வீரவல்ல...

2145
காவிரி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு ஆகிய ஆறுகளை இணைப்பது தொடர்பாக 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. நீர் பற்றாக்குறையை தீர்க்கும் முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ள ...



BIG STORY